தேவதை..

இடுகையிட்டது கீரா | 2:38 AM | 0 கருத்துரைகள் »

நேற்று நான்
நடந்த தெருவெல்லாம் என்னோடு நடந்தது மழை ...மன அழகின் வாசல்களை திறந்து
வைத்திருந்தேன் ..அதனுள்ளே கருப்பு தேவதையை போல நுழைந்தது சாரல் ..

0 கருத்துரைகள்

Post a Comment