முதல் நாளில் நுழைவுசீட்டு 100 ருபா என்றதும் என்னோடு சேர்த்து 9 பேர் அமர்ந்து இளைஞ்சனை பார்த்துவிட்டு வந்தேன்..அதற்குள் ஆடுகளம் இரண்டாம் பகுதி தேறலை..என வந்த செய்திகளை அடுத்து விலை குறைந்திருக்கும் என மறுநாள் போனேன்..அப்போதும் அதே விலைதான்..இன்றும் இளைஞ்சனை பார்க்க முடியாது..ஒரு வேலை பார்த்தால் கார்க்கியை வெட்டியிருப்பேன்..விஜயை அல்ல..மக்சஈமைதான்..அவர்தானே..பொதுவுடைமை பத்தி மக்களுக்கு தப்பா?சொன்னது..சரி விடுவோம்.ஆடுகளத்தின் கதையும் களமும் கோழிகளும் கோழியை வளர்ப்பவின் வாழ்வும்தான்..தனுசிர்க்கு நன்றி..கடைசிவரை தனுசின் படமாக மாற்றாமல்..அருமையான பக்குவமான நடிப்பை வெளி படுத்தியதற்கு..உண்மையில் நான் கூற விரும்புவது..என் மனநிலையில் தனுசை விட சிறந்த நடிகன் தற்போதைய தமிழ் திரையில் இல்லை என்பதை..சரி அவரையும் விட்டு விடுவோம்..பேட்டைக்காரனும் கோழிகளும் என தலைப்பு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.. பெட்டைக்காரனாக வரும் பெருசுவின் வாழ்க்கையே புதுசாக இருக்கிறது..தனது தளபதிகளுக்கு பிரச்சனை வரும் என்பதற்காக காவல் துறை ஆய்வாளராக இருக்கும் ரத்தினத்திடம்..இனி கோழி சண்டையில் உன்னிடம் போட்டி போட முடியாது ..அதிகாரமும் பணமும் உள்ளவன் என்ன வேண்ணா செய்வான்..இது தன்மானம் என விலகி போவதிலிருந்து..அவரின் பறந்து பட்ட உலகம் விரிகிறது..பின்னாட்களில் அவரே தன ஒல்லை மீறி தனது பெருமையை ஒழித்த தளபதியை தந்திரமாக பழி வாங்குவது..என அவரின் எல்லையில்லா பரிமாணத்தில் திரை தனது மகிழ்ச்சியை கண்ணீரை துக்கத்தை கொட்டியபடியே இருக்கிறது..அழகியலான ஆங்கிலோ இந்திய பெண்ணினுடனான நேசத்தில் தனுசு வெளிப்படுத்தும் பாவனைகள் முதல்..மேற்கொண்டு,,மேற்கொண்டு,,மேற்கொண்டு,,அற்ப்புதம் போங்கள்.. சொற்கள் கரைந்து போகின்றன.. சிறந்த படம் படம் முழுக்கவே மெல்லிய சிரிப்பை இழையோட நகர்த்தி செல்வதில் மட்டுமல்ல..பின் பகுதியின் அழுத்தங்களையும் கொண்டிருக்கத்தான் வேண்டும்..அது சில நேரங்களில் சிறியதொரு அழுப்பைதரத்தான் செய்யும்..மூளையின் அடுக்களில் நாம் புரிந்து வைத்து இருக்கும் சினிமா பிம்பங்கள் அத்தகைய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் ..ஆனாலும்..பார்வையாளனை உன்னத மனநிலைக்கு அறிவுக்கடத்தளுக்கு எடுத்து செல்வது படைப்பாளியின் கடமை..அதை வெற்றி கூர்மையாக செய்துள்ளார்..படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் கதையாடல்கலுமே..நமது புறந்தள்ளப்பட்ட அழகியலான வாழ்வை முன் வைக்கிறது..சிலாகிக்க கொண்டாட நிறையா இருக்கிறது..கண்டிப்பாக பார்க்க வேண்டும் நண்பர்களே..
முதல் நாளில் நுழைவுசீட்டு 100 ருபா என்றதும் என்னோடு சேர்த்து 9 பேர் அமர்ந்து இளைஞ்சனை பார்த்துவிட்டு வந்தேன்..அதற்குள் ஆடுகளம் இரண்டாம் பகுதி தேறலை..என வந்த செய்திகளை அடுத்து விலை குறைந்திருக்கும் என மறுநாள் போனேன்..அப்போதும் அதே விலைதான்..இன்றும் இளைஞ்சனை பார்க்க முடியாது..ஒரு வேலை பார்த்தால் கார்க்கியை வெட்டியிருப்பேன்..விஜயை அல்ல..மக்சஈமைதான்..அவர்தானே..பொதுவுடைமை பத்தி மக்களுக்கு தப்பா?சொன்னது..சரி விடுவோம்.ஆடுகளத்தின் கதையும் களமும் கோழிகளும் கோழியை வளர்ப்பவின் வாழ்வும்தான்..தனுசிர்க்கு நன்றி..கடைசிவரை தனுசின் படமாக மாற்றாமல்..அருமையான பக்குவமான நடிப்பை வெளி படுத்தியதற்கு..உண்மையில் நான் கூற விரும்புவது..என் மனநிலையில் தனுசை விட சிறந்த நடிகன் தற்போதைய தமிழ் திரையில் இல்லை என்பதை..சரி அவரையும் விட்டு விடுவோம்..பேட்டைக்காரனும் கோழிகளும் என தலைப்பு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.. பெட்டைக்காரனாக வரும் பெருசுவின் வாழ்க்கையே புதுசாக இருக்கிறது..தனது தளபதிகளுக்கு பிரச்சனை வரும் என்பதற்காக காவல் துறை ஆய்வாளராக இருக்கும் ரத்தினத்திடம்..இனி கோழி சண்டையில் உன்னிடம் போட்டி போட முடியாது ..அதிகாரமும் பணமும் உள்ளவன் என்ன வேண்ணா செய்வான்..இது தன்மானம் என விலகி போவதிலிருந்து..அவரின் பறந்து பட்ட உலகம் விரிகிறது..பின்னாட்களில் அவரே தன ஒல்லை மீறி தனது பெருமையை ஒழித்த தளபதியை தந்திரமாக பழி வாங்குவது..என அவரின் எல்லையில்லா பரிமாணத்தில் திரை தனது மகிழ்ச்சியை கண்ணீரை துக்கத்தை கொட்டியபடியே இருக்கிறது..அழகியலான ஆங்கிலோ இந்திய பெண்ணினுடனான நேசத்தில் தனுசு வெளிப்படுத்தும் பாவனைகள் முதல்..மேற்கொண்டு,,மேற்கொண்டு,,மேற்கொண்டு,,அற்ப்புதம் போங்கள்.. சொற்கள் கரைந்து போகின்றன.. சிறந்த படம் படம் முழுக்கவே மெல்லிய சிரிப்பை இழையோட நகர்த்தி செல்வதில் மட்டுமல்ல..பின் பகுதியின் அழுத்தங்களையும் கொண்டிருக்கத்தான் வேண்டும்..அது சில நேரங்களில் சிறியதொரு அழுப்பைதரத்தான் செய்யும்..மூளையின் அடுக்களில் நாம் புரிந்து வைத்து இருக்கும் சினிமா பிம்பங்கள் அத்தகைய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் ..ஆனாலும்..பார்வையாளனை உன்னத மனநிலைக்கு அறிவுக்கடத்தளுக்கு எடுத்து செல்வது படைப்பாளியின் கடமை..அதை வெற்றி கூர்மையாக செய்துள்ளார்..படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் கதையாடல்கலுமே..நமது புறந்தள்ளப்பட்ட அழகியலான வாழ்வை முன் வைக்கிறது..சிலாகிக்க கொண்டாட நிறையா இருக்கிறது..கண்டிப்பாக பார்க்க வேண்டும் நண்பர்களே..

நல்ல விமர்சனம். பச்சை (எ) காற்று எப்ப ரிலீஸ்?