சுரணை சட்டென வந்தது..உயர்த்தி பிடிக்க வேண்டிய கொடி அது ..முதன் முதலாக உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ..நாம் யாருக்கும் கதைகள் என்கிற பெயரில் இனி முதலமைச்சர் நாற்காலிகளுக்கு இடம் போட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ..மண் சார்ந்த கதைகளுக்கு சமரசமின்றி செய்ய ஒரு அமைப்பு ..வளரட்டும் ..நமது சேனைகள்.நம் வாழ்வியலை மீட்டெடுக்கும் இந்த முயற்ச்சிக்கு தோள் கொடுங்கள் தோழர்களே..
இடுகையிட்டது
கீரா |
7:15 AM
|
0
கருத்துரைகள் »
Subscribe to:
Post Comments
(Atom)

0 கருத்துரைகள்
Post a Comment