இடுகையிட்டது கீரா | 11:53 AM | 0 கருத்துரைகள் »

கனவு சிரித்தது ..விளையாண்ட புழுதி மண்ணெல்லாம் குண்டு மழையாய் என் நெஞ்சில் பாய நதியாகி நிழல் தந்த மரம் தொலைத்து வாழ்ந்து கேட்ட சருகாகி கிடக்கிறேன் நான் ...கனவு சிரித்தது

0 கருத்துரைகள்

Post a Comment